அரசியல்

"11 எம்எல்ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?" - சட்டமன்ற உறுப்பினர் பிரபு கேள்வி

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்

தந்தி டிவி
சட்டமன்றத்தில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்த துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிமூன் அன்சாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை