அரசியல்

Vigilance Investigation | புகார் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடக்கம் என தகவல்

தந்தி டிவி

நகராட்சி நிர்வாகத்துறை முறைகேடு புகார் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்த‌தாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்குஅமலாக்கத்துறை கடிதம் எழுதி இருந்த‌து.

அமலாக்கத்துறை எழுதிய கடிதம் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முறைகேடு புகார் குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையை தொடங்கியதாக தகவல்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை