அரசியல்

நாட்டிலே முதல்முறையாக ஒரு தொகுதியில் 2.18 லட்சம் வாக்குகள் பெற்ற `நோட்டா' - மிரண்டுபோன கட்சிகள்

தந்தி டிவி

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூர் மக்களவைத் தொகுதியில் சுமார் 2 லட்சத்து 18 ஆயிரத்து 674 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சங்கர் லால்வாணி 12 லட்சத்து 26 ஆயிரத்து 751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்தபடியாக, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சஞ்சய் 51 ஆயிரத்து 659 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். இதற்கிடையே, அந்த தொகுதியில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 674 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில் வேட்புமனுவை திரும்ப பெற்றதால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் பலரும் நோட்டாவிற்கு வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை