அரசியல்

நாட்டிலே முதல்முறையாக ஒரு தொகுதியில் 2.18 லட்சம் வாக்குகள் பெற்ற `நோட்டா' - மிரண்டுபோன கட்சிகள்

தந்தி டிவி

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூர் மக்களவைத் தொகுதியில் சுமார் 2 லட்சத்து 18 ஆயிரத்து 674 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சங்கர் லால்வாணி 12 லட்சத்து 26 ஆயிரத்து 751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்தபடியாக, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சஞ்சய் 51 ஆயிரத்து 659 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். இதற்கிடையே, அந்த தொகுதியில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 674 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில் வேட்புமனுவை திரும்ப பெற்றதால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் பலரும் நோட்டாவிற்கு வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்