திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.