அரசியல்

ராகுல் பிரதமரான உடன் அதிமுக ஆட்சி கலையும் - ஸ்டாலின்

வடசென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூரில் தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

தந்தி டிவி

வடசென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூரில் தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கொளத்தூர் தொகுதி மக்களின் எத்தனையோ பிரச்சனைகளை தீர்த்துள்ளதாகவும், தேர்தலுக்கு பின்னர் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, தமிழகத்தில் ஆட்சி மாறும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். ராகுலின் தேர்தல் அறிக்கையை பார்த்து , மோடியே பயந்து போய் உள்ளதாக அவர் குறிப்பிட்டார் ... , உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைவார்கள் என்ற அச்சத்தில் தான் ஆளும் கட்சியான அ.தி.மு.க. தேர்தலை நடத்தவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை