அரசியல்

DMKCampaign|"அமைச்சர் பிரசாரத்தின்போது தகராறு செய்தவர்கள் மோசடிக்காரர்கள்"-ஊர் மக்கள் குற்றச்சாட்டு

thanthitv

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதா கிருஷ்ணன் பிரசாரத்தின்போது தகராறில் ஈடுபட்டவர்கள் மோசடிக்காரர்கள் என ஊர்மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 4ஆம் தேதி, அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பிரசாரம் செய்யும் போது ஊரில் உள்ள கோயிலுக்கு அவர் பணம் கொடுக்கவில்லை எனக்கூறி ஒரு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பணம் கொடுத்தார் என்றும், அதனை ஒரு சிலர் கையாடல் செய்துவிட்டு பிரச்சனை செய்வதாகவும் ஊர் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

TVK Vijay | "உண்மையான காங்கிரஸ் யார் பக்கம்?" - ஒரே போடாக போட்ட விஜய்

TN Election 2026 | பரபரப்பாக தொடங்கிய தேர்தல் வேலை.. நேரடியாக இறங்கிய தேர்தல் ஆணையர்

Thiruparankundram | ``நீதிபதி GR.சுவாமிநாதன் விசாரிக்க தடை’’ - தி.குன்றம் வழக்கில் அதிரடி உத்தரவு

Puducherry | Election | நாளை தேர்தல்.. அனல் பறக்கும் புதுச்சேரி

#Breaking | TVK Vijay | விஜயை பின்தொடர்ந்த வாகனங்கள் விபத்து.. சரசரவென மோதி விழுந்த பைக்குகள்