அரசியல்

"மக்களின் வளர்ச்சி குறித்து பாஜக சிந்திக்கவில்லை" - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

வேலையின்மையால் உத்ரகாண்ட் மாநில மக்கள் பிற மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக செல்ல தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உத்ரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கதிமாவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பாஜக அரசு மக்களின் வளர்ச்சியை சிந்திக்காமல் சொந்த வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்துவதாக குற்றம் சாட்டினார். வேலையின்மையால் உத்ரகாண்ட் மாநில மக்கள் பிற மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக செல்ல தொடங்கியுள்ளதாக தெரிவித்த பிரியங்கா காந்தி, பொது முடக்கத்தின் போது காங்கிரஸ் கட்சியே பொதுமக்களுக்கு உதவி செய்ததாக தெரிவித்தார்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்