அரசியல்

"மக்களின் வளர்ச்சி குறித்து பாஜக சிந்திக்கவில்லை" - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

வேலையின்மையால் உத்ரகாண்ட் மாநில மக்கள் பிற மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக செல்ல தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உத்ரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கதிமாவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பாஜக அரசு மக்களின் வளர்ச்சியை சிந்திக்காமல் சொந்த வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்துவதாக குற்றம் சாட்டினார். வேலையின்மையால் உத்ரகாண்ட் மாநில மக்கள் பிற மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக செல்ல தொடங்கியுள்ளதாக தெரிவித்த பிரியங்கா காந்தி, பொது முடக்கத்தின் போது காங்கிரஸ் கட்சியே பொதுமக்களுக்கு உதவி செய்ததாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை