அரசியல்

Chennai | Nellai | Police | நெல்லையில் வைத்து கைது செய்த போலீசார்

தந்தி டிவி

சென்னையில் திருமண ஆசைகாட்டி10 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த கல்யாணராமனை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பெண்ணை மேட்ரிமோனி மூலம் சந்தித்த சூர்யா, அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். பின்னர் வீடு கட்டுவதாக கூறி அவரிடம் எட்டு லட்ச ரூபாய் ரொக்கம் 9 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு நெல்லையில் தலைமறைவான சூர்யாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் இதே பாணியில் துரைப்பாக்கத்தில் 10 பெண்களிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதனிடையே, கழிவறைக்குச் சென்ற சூர்யா வழுக்கி விழுந்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?