"2020 முதல் செல்காம் நிறுவனம் மீண்டும் செயல்படும்" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்
சென்னையில் மூடப்பட்ட செல்காம் நிறுவனம் அடுத்தாண்டு முதல் உற்பத்தியை தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
தந்தி டிவி
சென்னையில் மூடப்பட்ட செல்காம் நிறுவனம் அடுத்தாண்டு முதல் உற்பத்தியை தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.