அண்ணா நினைவு தினம் - நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து சைதை துரைசாமி மரியாதை #SaidaiDuraisamy #AnnaMemorialDay #thanthitv அண்ணா நினைவிடத்தில் சைதை துரைசாமி மரியாதை முன்னாள் முதல்வர் அண்ணா நினைவிடத்தில், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மரியாதை செலுத்தினார். அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.