அரசியல்

தேர்தலுக்கு பின் சசிகலா தலைமையில் அதிமுக... கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி

தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவினர் அனைவரும் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்வார்கள் என, கார்த்தி சிதம்பரம் எம்பி விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

தேர்தலுக்கு பின் சசிகலா தலைமையில் அதிமுக... கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி

தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவினர் அனைவரும் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்வார்கள் என, கார்த்தி சிதம்பரம் எம்பி விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமத்தில், மாட்டு வண்டி மூலம் மனு வாங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?