ஜூலை முதல் தனியார் பள்ளிகளுக்கு ஆன்லைனில் சான்றிதழ் வழங்கல் தமிழகத்தில் இயங்கி வரும் 12 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான சான்றிதழ்களும் ஜூலை முதல் வாரம் முதல் ஆன்லைன் முறையில் வழங்கப்பட உள்ளன. மேலும் இதுகுறித்த முழுவிவரங்களை எமது செய்தியாளர் சங்கரன் வழங்க கேட்கலாம்...