இந்தியா

பாலூட்டும் தாய்மார்களுக்கு வீட்டிலிருந்து பணி - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பாலூட்டும் தாய்மார்கள், வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்துமாறு, மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

பாலூட்டும் தாய்மார்கள், வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்துமாறு, மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

குழந்தை பிறந்த தாய்மார்கள், குறைந்தபட்சம் ஒரு வருடம் வரை வீட்டிலிருந்தே பணியாற்ற ஊக்கப்படுத்துமாறு, நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்று, கேட்டுக் கொண்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதோடு, அவர்கள் தொடர்ந்து பணியில் இருக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என மத்திய அரசு கூறியுள்ளது..

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?