இந்தியா

பாலூட்டும் தாய்மார்களுக்கு வீட்டிலிருந்து பணி - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பாலூட்டும் தாய்மார்கள், வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்துமாறு, மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

பாலூட்டும் தாய்மார்கள், வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்துமாறு, மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

குழந்தை பிறந்த தாய்மார்கள், குறைந்தபட்சம் ஒரு வருடம் வரை வீட்டிலிருந்தே பணியாற்ற ஊக்கப்படுத்துமாறு, நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்று, கேட்டுக் கொண்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதோடு, அவர்கள் தொடர்ந்து பணியில் இருக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என மத்திய அரசு கூறியுள்ளது..

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்