இந்தியா

பாலூட்டும் தாய்மார்களுக்கு வீட்டிலிருந்து பணி - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பாலூட்டும் தாய்மார்கள், வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்துமாறு, மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

பாலூட்டும் தாய்மார்கள், வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்துமாறு, மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

குழந்தை பிறந்த தாய்மார்கள், குறைந்தபட்சம் ஒரு வருடம் வரை வீட்டிலிருந்தே பணியாற்ற ஊக்கப்படுத்துமாறு, நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்று, கேட்டுக் கொண்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதோடு, அவர்கள் தொடர்ந்து பணியில் இருக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என மத்திய அரசு கூறியுள்ளது..

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்