இந்தியா

கிணற்றில் விழுந்த காட்டு யானை - மீட்புப் பணி தீவிரம்

thanthitv

கேரளா எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் கூவப்பாராவில், தனியார் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானையை மீட்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்...

தகவலறிந்த வனத்துறையினர், ஜேசிபி உதவியுடன் கிணற்றின் ஒரு பகுதியை தோண்டி யானையை பாதுகாப்பாக மீட்கும் பணியில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரம், குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் அடிக்கடி வருவதால், அவற்றை வனப்பகுதிக்கே விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Gold Rate Today | Silver Price | தொடர்ந்து 3-வது நாள்..தடாலடியாக குறைந்த தங்கம் விலை

TVK MLA Issue| ஆட்சி கவிழ்ப்பில் தலைகீழ் ட்விஸ்ட்.. `அந்த’ சிங்கப்பூர் நபருக்கு தொடர்பா?

Madurai AIIMS | தயார் நிலையில் மதுரை எய்ம்ஸ்.. அடுத்த மாதம் திறப்பு?

DGP | Anti-Drug | தமிழகம் முழுவதும் ஸ்டிரிக்ட் அலர்ட்.. தீயாய் இறங்கிய டிஜிபி மகேஷ் குமார்

Ammonia Gas Leak | திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு..இன்று அதிரடி முடிவு?