இதையறிந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள், போலீஸ் பாதுகாப்பையும் மீறி உள்ளே புகுந்து அவரை கடத்திச் சென்றனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஷெர்பூர் என்ற கிராமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை போலீசை மீட்டனர்.உறவினர்கள், அந்தப் பெண்ணை கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.