இந்தியா

ரூ.334 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 334 கோடி ரூபாய் மதிப்பிலான 64 ஆயிரத்து 142 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடத்தப்படும், தேசிய லோக் அதாலத்திற்காக இம்முறை தமிழகத்தில் 465 அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன. வழக்கின் தரப்பினர்களே நீதிபதி மற்றும் வழக்கறிஞர் உதவியுடன் தங்கள் பிரச்னைகளைத் தாங்களே பேசி தீர்வு காணும் முறையே 'லோக் அதாலத்' என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த லோக் அதாலத்தில் மொத்தம் 334 கோடியே 54 லட்சத்து மதிப்பிலான 64 ஆயிரத்து 142 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு