இந்தியா

ரூ.334 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 334 கோடி ரூபாய் மதிப்பிலான 64 ஆயிரத்து 142 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடத்தப்படும், தேசிய லோக் அதாலத்திற்காக இம்முறை தமிழகத்தில் 465 அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன. வழக்கின் தரப்பினர்களே நீதிபதி மற்றும் வழக்கறிஞர் உதவியுடன் தங்கள் பிரச்னைகளைத் தாங்களே பேசி தீர்வு காணும் முறையே 'லோக் அதாலத்' என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த லோக் அதாலத்தில் மொத்தம் 334 கோடியே 54 லட்சத்து மதிப்பிலான 64 ஆயிரத்து 142 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை