இந்தியா

நாடே பேசிய 90 டிகிரி பாலம் - கட்டிய 7 இன்ஜினியர்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு

தந்தி டிவி

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் சர்ச்சைக்குரிய பாலம் கட்டப்பட்ட விவகாரத்தில், 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். போபாலில், 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்ட பாலம் குறித்த புகைப்படங்கள் வெளியாகின. இது விபத்துக்கு வழிவகுக்கும் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், அப்பாலத்தை கட்டிய பொதுப்பணித்துறையை சேர்ந்த 7 பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்து, மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார். தவறான வடிவமைப்பிற்கு காரணமான கட்டுமான நிறுவனம் மற்றும் வடிவமைப்பு ஆலோசகரை, அம்மாநில அரசு கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்