தமிழகத்தை நெருங்கும் சுழற்சி.. நூற்றாண்டில் இல்லாத கோடை மழை.. டிசம்பராக மாறும் கோடை.. வானிலை ஆர்வலர் பகீர் தகவல்
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். கனமழை எச்சரிக்கை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவை தற்போது கேட்போம்..........