இந்தியா

திடீரென பற்றிய 'தீ'.. மளமளவென எரிந்த தொழிற்சாலை - பதறவைக்கும் காட்சி

தந்தி டிவி

மேற்கு வங்க மாநிலம் பல்பாரா பகுதியில் உள்ள பினாயில் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள அந்த பினாயில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வேதி பொருட்கள் பற்றி எரிந்ததால் அப்பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது. அங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை