தொடர் கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்..மிதந்து வரும் வாகனங்கள் மும்பை மற்றும் வசாய் பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் கடுமையான நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.