இந்தியா

749 கிலோ எடையுள்ள 21 செம்மர கட்டைகள் பறிமுதல் - தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தலகோனா வனப்பகுதியில் 749 கிலோ எடை கொண்ட 21 செம்மர கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தலகோனா வனப்பகுதியில் 749 கிலோ எடை கொண்ட 21 செம்மர கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக, திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயராமன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வனத்துறையினரை பார்த்ததும் செம்மர கட்டைகளை போட்டு தப்பியோடிய மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்