இந்தியா

749 கிலோ எடையுள்ள 21 செம்மர கட்டைகள் பறிமுதல் - தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தலகோனா வனப்பகுதியில் 749 கிலோ எடை கொண்ட 21 செம்மர கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தலகோனா வனப்பகுதியில் 749 கிலோ எடை கொண்ட 21 செம்மர கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக, திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயராமன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வனத்துறையினரை பார்த்ததும் செம்மர கட்டைகளை போட்டு தப்பியோடிய மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"