இந்தியா

தீபாவளியை முன்னிட்டு ரங்கோலி போட்டி - ரங்கோலி வரைந்து அசத்திய பெண்கள்

குஜராத்தில் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான ரங்கோலி போட்டியில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

தந்தி டிவி
குஜராத்தில் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான ரங்கோலி போட்டியில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இப்போதிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. இதை முன்னிட்டு, ராஜ்கோட் பகுதியில் நடத்தப்பட்ட ரங்கோலி போட்டியில், சுமார் 77 பெண்கள் கலந்து கொண்டு 125க்கும் அதிகமான ரங்கோலிகளை வரைந்து அசத்தினர். அதில், ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர் நிரஜ் சோப்ரா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்