இந்தியா

தீபாவளியை முன்னிட்டு ரங்கோலி போட்டி - ரங்கோலி வரைந்து அசத்திய பெண்கள்

குஜராத்தில் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான ரங்கோலி போட்டியில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

தந்தி டிவி
குஜராத்தில் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான ரங்கோலி போட்டியில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இப்போதிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. இதை முன்னிட்டு, ராஜ்கோட் பகுதியில் நடத்தப்பட்ட ரங்கோலி போட்டியில், சுமார் 77 பெண்கள் கலந்து கொண்டு 125க்கும் அதிகமான ரங்கோலிகளை வரைந்து அசத்தினர். அதில், ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர் நிரஜ் சோப்ரா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தன.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"