இந்தியா

ரபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேசவில்லை - கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்

ரபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேசவில்லை என, கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கமளித்துள்ளார்.

தந்தி டிவி

தொடர்பாக ராகுல்காந்தியுடன், தான் பேசியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும், சந்திப்பை அரசியலுக்காக பயன்படுத்தியது மனவேதனை அளிப்பதாகவும் கடிதத்தில் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் குறிப்பிட்டுள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை