இந்தியா

"அரசு அலுவலகங்களில் மின் கட்டணம் பாக்கி ரூ.388 கோடி"

புதுச்சேரி மாநிலத்தில் இணையதளம் வாயிலாக மின்கட்டணம் செலுத்தும் புதிய சேவையை மின்துறை அமைச்சர் கமலகண்ணன் துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலத்தில் இணையதளம் வாயிலாக மின்கட்டணம் செலுத்தும் புதிய சேவையை மின்துறை அமைச்சர் கமலகண்ணன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுவை மாநில அரசு அலுவலகங்களில் 388 கோடி ரூபாய் அளவிற்கு மின் கட்டணம் செலுத்தாப்படாமல் பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மின்கட்டண பாக்கி வைத்துள்ள தொழிற்சாலை மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு சலுகை காட்டினால் மின்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கமலகண்ணன் கூறினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை