இந்தியா

"அரசு அலுவலகங்களில் மின் கட்டணம் பாக்கி ரூ.388 கோடி"

புதுச்சேரி மாநிலத்தில் இணையதளம் வாயிலாக மின்கட்டணம் செலுத்தும் புதிய சேவையை மின்துறை அமைச்சர் கமலகண்ணன் துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலத்தில் இணையதளம் வாயிலாக மின்கட்டணம் செலுத்தும் புதிய சேவையை மின்துறை அமைச்சர் கமலகண்ணன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுவை மாநில அரசு அலுவலகங்களில் 388 கோடி ரூபாய் அளவிற்கு மின் கட்டணம் செலுத்தாப்படாமல் பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மின்கட்டண பாக்கி வைத்துள்ள தொழிற்சாலை மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு சலுகை காட்டினால் மின்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கமலகண்ணன் கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி