இந்தியா

"எல்லைகளை தாண்டி யோகா மக்களை ஒருங்கிணைத்தது" - பிரதமர் மோடி

அனைத்து தடைகளையும், எல்லைகளையும் தகர்த்தெறிந்து, யோகா, மக்களை ஒன்று படுத்தியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அனைத்து தடைகளையும், எல்லைகளையும் தகர்த்தெறிந்து, யோகா, மக்களை ஒன்று படுத்தியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, யோகா, உலக மக்களை எல்லைகளை தாண்டி ஒருங்கிணைத்ததாக கூறினார். பணி நேரத்திலும், விமானப்படை, கடற்படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் யோகா செய்ததை நினைத்து நாடு பெருமை கொள்கிறது என தெரிவித்தார்.

யோகா, அனைத்து தடைகளையும், எல்லைகளையும் தகர்த்தெறிந்து, மக்களை ஒற்றுமைபடுத்தியது என்றும் மோடி தெரிவித்தார். உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், சிக்கலான நோய்களுக்கும் தீர்வு காணக்கூடியவர்கள் இந்திய டாக்டர்கள் என புகழாரம் சூட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை