இந்தியா

"இந்திய இளைஞர்களின் தகவல் தொழில்நுட்ப திறன் பிரமாதம்" - பிரதமர் மோடி

இந்திய இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப செயல்பாட்டை பிரமாதமாகச் செய்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தந்தி டிவி

* நாடு முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுடன், மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய அவர், இளைஞர்கள் தங்களுக்காக மட்டுமில்லாமல் மற்றவர்களின் நலனுக்காகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

* எந்தஒரு முயற்சியையும் பெரியது, சிறியது எனப் பார்க்காமல், அது மதிக்கப்பட வேண்டியது என்று தெரிவித்த மோடி, அரசாங்கத்தை பொறுத்தமட்டில், வரவு, செலவு திட்டங்களை கொண்டிருந்தாலும், எந்தவொரு முயற்சியின் வெற்றியும் பொது ஈடுபாட்டில்தான் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை