இந்தியா

``நானும் ஒரு மனிதன் தான்'' - உருக்கமாக பேசிய பிரதமர் மோடி

தந்தி டிவி

பாகிஸ்தானுடன் அமைதியை நிலைநாட்ட தான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு உதவியுடன் நடத்தப்படும் பயங்கரவாதம் என்ற பாதையை பாகிஸ்தான் கைவிட்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார். தொடர்ந்து சீனாவுடனான உறவு குறித்து பேசிய அவர், அண்மையில் சீன அதிபரை தான் சந்தித்த பிறகு எல்லைப் பகுதியில் அமைதி திரும்ப தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், தானும் மனிதன்தான் என கூறிய பிரதமர், சில நேரங்களில் தான் தவறிழைக்கலாம், ஆனால் அவை தவறான உள்நோக்கம் கொண்டதில்லை என விளக்கமளித்தார்.

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு