இந்தியா

மின்வெட்டால் கொந்தளித்த மக்கள்.. முற்றிய வன்முறை.. பறந்த கற்கள்.. போலீசார் துப்பாக்கிச்சூட்டில் பலியான 3 பேர்..

தந்தி டிவி

கதிகாரின் பர்சோய் பகுதியருகே தொடர் மின்வெட்டு மற்றும் சீரற்ற மின் விநியோகத்தை கண்டித்து, மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது போராட்டக்காரர்கள் அலுவலகத்தின் மீது கல்வீச்சில் ஈடுபட்டதை தொடர்ந்து, போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க முயற்சித்துள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?