இந்தியா

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகம் நிறைவு - பட்ஜெட்டின் 2ம் கட்டம் அடுத்த மாதம் தொடங்கும்

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து இரு அவைகளும் மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தந்தி டிவி

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து இரு அவைகளும் மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை கூடியதும் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதி அமைசர் நிர்மலா சீதாரமன் பேசினார். அதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், மாநிலங்களவையின் அடுத்த கூட்டத்தை மார்ச் 14ம் தேதி வரை ஒத்தி வைப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார். அன்றைய தினம் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மக்களவையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்