இந்தியா

ரயில் மோதி 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

ரயில் மோதி 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

thanthitv

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரதாப்கரில், லக்னோ–பிரயாக்ராஜ் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.

பலத்த மழைக்கு நடுவே ஆடுகளை மேய்த்த 3 பெண்கள், கேட்மேன் எச்சரித்ததால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்...

#train #goat #uttarpradesh #thanthitv

BREAKING || வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு? வந்தது நல்ல செய்தி

TN Housing Board | அவகாசம் நீட்டிப்பு.. வீட்டுவசதி வாரியம் முக்கிய அறிவிப்பு

Minister Aadhav Arjuna | "விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை"- பொதுப் பணித்துறை அதிரடி

By-election | Maduranthakam | இடைத்தேர்தல் எதிரொலி.. செங்கல்பட்டு நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

DMK | தேசிய அளவில் இறங்கிய திமுக.. கனிமொழி அதிரடி மூவ்