இந்தியா

"நண்பகல் கரையைக் கடக்கும் யாஸ் புயல்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

யாஸ் புயம் தம்ரா துறைமுகம் அருகே இன்று நண்பகல் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெசரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

தந்தி டிவி

"நண்பகல் கரையைக் கடக்கும் யாஸ் புயல்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

யாஸ் புயம் தம்ரா துறைமுகம் அருகே இன்று நண்பகல் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெசரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இப்புயல் காரணமாக ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பாத்ரக் மாவட்டத்தில் கடும் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்திபூர் பகுதியில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் பாலசோர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Madras High court | MHC | இடைக்கால தடை - ஹைகோர்ட் அதிரடி

Saathur | Fire Accident | பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - பதறவைக்கும் காட்சி

Minister Vignesh | பாட்டிலுக்கு ரூ.10 விவகாரம் | அடியோடு மாறும் டாஸ்மாக் | அமைச்சர் முக்கிய அப்டேட்

Transportation worker | "மீறினால் கடும் நடவடிக்கை" - வெளியான ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

Thirumavalavan | CM Vijay | தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்.. திருமா ஒரே போடு