இந்தியா

"தனக்கு எதிரான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும்" - ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் மனு

தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் இணைத்து, ஒரே விசாரணை அமைப்பு மூலம் விசாரிக்க உத்தரவிட கோரி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சர்ஜீல் இமாம் தாக்கல் செய்த மனு தொடர்பாக, பதில் அளிக்க டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் இணைத்து, ஒரே விசாரணை அமைப்பு மூலம் விசாரிக்க உத்தரவிட கோரி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சர்ஜீல் இமாம் தாக்கல் செய்த மனு தொடர்பாக, பதில் அளிக்க டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர் சர்ஜீல் இமாம் மீது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் மீது அசாம், டெல்லி மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்