இந்தியா

நகரும் தத்ரூப கடவுளர்கள் - ஆனந்த சதுர்த்தி கொண்டாட்டம் | Vinayagar Rally

தந்தி டிவி

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில், ஆனந்த சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து 10 நாட்கள் கழித்து கொண்டாடப்படும் இந்த விழாவை பழங்குடியின மக்கள் ஆனந்த சதுர்த்தி என அழைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில், விநாயகர், காளி, உள்ளிட்ட பல்வேறு கடவுளர்களின் தத்ரூபமான நகரும் சிலைகள் இடம்பெற்றன. மேலும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் இந்த நிகழ்வில் இடம்பெற்றன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்