இந்தியா

பிரான்ஸ் அதிபர் இமானுவேலுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரானுடன், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரானுடன், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பாரீஸ் நகரில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது , இருநாட்டு பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு அமைந்துள்ளதாக தெரிகிறது. பிரான்ஸ் அதிபர் மாக்ரானுடன் உடனான சந்திப்புக்கு பிறகு முதல் ரஃபேல் விமானத்தை பெறுவதற்காக அமைச்சர் ராஜ்நாத் சிங் Bordeauxக்கு செல்கிறார். அங்கு ரபேல் விமானத்துக்கு சாஸ்திரி பூஜா எனப்படும் ஆயுத பூஜையும் ராஜ்நாத் நடத்துகிறார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்