இந்தியா

25 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்த மூதாட்டி : தாயை சந்தித்த மகன், மகள் நெகிழ்ச்சி

மகாராஷ்டிராவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாயை அவரது மகன் மற்றும் மகள் புதுச்சேரியில் சந்தித்த நெகிழ்ச்சியான தருணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தந்தி டிவி
புதுச்சேரி முதலியார்பேட்டை காவல்நிலையம் அருகே சுற்றித்திரிந்த 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, போலீசாரால் மீட்கப்பட்டு தனியார் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். மூதாட்டியிடம் விசாரித்ததில், அவர் மகாராஷ்டிரா மாநிலம் குரோ என்ற கிராமத்தை சேர்ந்த ஜெயநூர் என்பதும், அவருக்கு 2 மகன்கள் 3 மகள்கள் இருப்பதும், குடும்பத்தினர் மீதான வெறுப்பால் 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, பல ஊர்களுக்கு சென்று பிச்சை எடுத்து பிழைத்து வந்ததும் தெரியவந்தது.

Union Budget 2026 | "இந்த பட்ஜெட்ல தமிழ்நாட்டுக்கு நிறைய..." - முக்கிய புள்ளி கொடுத்த அப்டேட்

Union Budget 2026 | Nirmala Sitharaman | "இன்னும் 5 ஆண்டுகளில்" மிரட்டலான அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் `சென்னைக்கு’ இன்ப அதிர்ச்சி அறிவிப்பு

Union Budget 2026 | தமிழகத்திற்கு வரும் முக்கிய மையம்.... மேசையை தட்டி வாழ்த்திய பிரதமர்