இந்தியா

25 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்த மூதாட்டி : தாயை சந்தித்த மகன், மகள் நெகிழ்ச்சி

மகாராஷ்டிராவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாயை அவரது மகன் மற்றும் மகள் புதுச்சேரியில் சந்தித்த நெகிழ்ச்சியான தருணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தந்தி டிவி
புதுச்சேரி முதலியார்பேட்டை காவல்நிலையம் அருகே சுற்றித்திரிந்த 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, போலீசாரால் மீட்கப்பட்டு தனியார் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். மூதாட்டியிடம் விசாரித்ததில், அவர் மகாராஷ்டிரா மாநிலம் குரோ என்ற கிராமத்தை சேர்ந்த ஜெயநூர் என்பதும், அவருக்கு 2 மகன்கள் 3 மகள்கள் இருப்பதும், குடும்பத்தினர் மீதான வெறுப்பால் 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, பல ஊர்களுக்கு சென்று பிச்சை எடுத்து பிழைத்து வந்ததும் தெரியவந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்