இந்தியா

25 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்த மூதாட்டி : தாயை சந்தித்த மகன், மகள் நெகிழ்ச்சி

மகாராஷ்டிராவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாயை அவரது மகன் மற்றும் மகள் புதுச்சேரியில் சந்தித்த நெகிழ்ச்சியான தருணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தந்தி டிவி
புதுச்சேரி முதலியார்பேட்டை காவல்நிலையம் அருகே சுற்றித்திரிந்த 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, போலீசாரால் மீட்கப்பட்டு தனியார் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். மூதாட்டியிடம் விசாரித்ததில், அவர் மகாராஷ்டிரா மாநிலம் குரோ என்ற கிராமத்தை சேர்ந்த ஜெயநூர் என்பதும், அவருக்கு 2 மகன்கள் 3 மகள்கள் இருப்பதும், குடும்பத்தினர் மீதான வெறுப்பால் 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, பல ஊர்களுக்கு சென்று பிச்சை எடுத்து பிழைத்து வந்ததும் தெரியவந்தது.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி