இந்தியா

Maharashtra | நாட்டையே நடுங்கவிட்ட கொடூரத்தின் உச்சம் - 4 வயது சிறுமியை சீரழித்த 65 வயது அரக்கன்

Maharashtra | நாட்டையே நடுங்கவிட்ட கொடூரத்தின் உச்சம் - 4 வயது சிறுமியை சீரழித்த 65 வயது அரக்கன்

thanthitv

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர் தாலுக்கா பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், 65 வயது முதியவர் ஒருவர், சிறுமியை உணவு வாங்கித் தருவதாக கூறி கால்நடை கொட்டகை அருகே அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிசிடிவி ஆதாரங்கள் அடிப்படையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கூறப்படும் முதியவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ