இந்தியா

மோடி கொல்கத்தாவில் தேர்தல் பிரசாரம் : கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பெண்கள் படுகாயம்

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தினை தொடங்கி வைப்பதற்காக கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு இரண்டு பேரணிகளில் கலந்து கொண்டார்.

தந்தி டிவி
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தினை தொடங்கி வைப்பதற்காக கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு இரண்டு பேரணிகளில் கலந்து கொண்டார். தாக்கூர் நகர் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி பெண்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் துர்காபூர் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முறையான ஏற்பாடுகள் செய்யத் தவறியதற்கு, மன்னிப்பு கோரினார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?