இந்தியா

மோடி கொல்கத்தாவில் தேர்தல் பிரசாரம் : கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பெண்கள் படுகாயம்

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தினை தொடங்கி வைப்பதற்காக கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு இரண்டு பேரணிகளில் கலந்து கொண்டார்.

தந்தி டிவி
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தினை தொடங்கி வைப்பதற்காக கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு இரண்டு பேரணிகளில் கலந்து கொண்டார். தாக்கூர் நகர் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி பெண்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் துர்காபூர் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முறையான ஏற்பாடுகள் செய்யத் தவறியதற்கு, மன்னிப்பு கோரினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்