Keralam Protest | தடுப்புகளை மீறி முன்னேறிய மாணவர்கள் | தண்ணீரை பீய்ச்சி அடித்த போலீசார் | களேபரமான கேரளம்
கொச்சியில் DYFI மாணவர் அமைப்பினர் போராட்டம் போதைப்பொருள் வழக்கில் உயர்மட்ட விசாரணை கோரி போராட்டம் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்கள் கலைப்பு கேரளாவில் போதைப்பொருள் வழக்கில் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், உயர்மட்ட விசாரணை நடத்தக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI கொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்...