இந்தியா

சாலியர் ஆற்றங்கரையில் புதைந்திருக்கும் உடல்கள் - உள்ளே இறங்கிய கடாவர்

தந்தி டிவி

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு மீட்பு பணி ஒன்பதாவது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சாலியாறில் உடலில் எடுக்கப்பட்டு வருவதால், 12 ராணுவத்தினர் கொண்ட குழு, கடாவர் என்ற மோப்ப நாயுடன் இன்று அந்த பகுதியில் மீட்பு பணியை தொடங்கியுள்ளனர். உடல்கள் மண்ணில் புதைந்திருப்பதால் அதை கண்டறிய மோப்ப நாயுடன் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || ஆகாஷ் மரண விவகாரத்தில் அடுத்த அதிரடி... பரபரக்கும் மானாமதுரை

Coimbatore | Lorry | நடுரோட்டில் திடிரென புதைந்த டிப்பர் லாரி - கோவையில் பகீர்

Enjoy Enjaami Issue | வெடிக்கும் "என்ஜாய் எஞ்சாமி"பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவு பதிவால்பரபரப்பு

Breaking | Ramadoss | PMK | மாம்பழம் சின்னம்.. புது ரூட் எடுத்த ராமதாஸ்.. அரசியலில் திடீர் ட்விஸ்ட்

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்