"காருக்கு வழிவிடவில்லை" - இளைஞர்களை தாக்கிய 3 பேர் கைது
காருக்கு வழிவிடாததால் பைக்கில் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல் - 3 பேர் கைது கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்த திருக்காக்கரை பகுதியில், காருக்கு வழிவிடாததாகக் கூறி பைக்கில் சென்ற மூன்று இளைஞர்களை வழிமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.