இந்தியா

நிபா வைரஸ் தாக்கி சிறுவன் உயிரிழப்பு: தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இல்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான கட்டுப்பாடு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கோழிக்கோடு அடுத்த சாத்தமங்கலம் அருகே முன்னூர் பகுதியை சேர்ந்த சிறுவன், நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்தான். சிறுவன் வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரமுள்ள பகுதியை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, சாலைகள் மூடபப்பட்டன. சிறுவனுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனையில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கு இல்லாததால் கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தேட் லோஹித் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.


Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?