இந்தியா

இடுக்கி அணையில் இருந்து விநாடிக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றம்

கேரளாவில் இடுக்கி அணையில் 5 ஷட்டர்கள் திறக்கப்பட்டதால், விநாடிக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தந்தி டிவி

கேரளாவின் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டதால், மாநிலம் முழுவதும் 24 அணைகளும் திறக்கப்பட்டு உள்ளன.

இடுக்கி அணையில் இருந்து 5 ஷட்டர்கள் திறக்கப்பட்டதால்,விநாடிக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், பெரியாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 3 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் உயர்ந்துள்ளது. பெரியாறு கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

CM Vijay | TN Govt | CMO | அடியோடு மாற்றம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு

TN Govt | CMVijay | Tamilnadu | தமிழக வருவாயை பெருக்க குழு அமைப்பு - அரசாணை

Tiruvannamalai | பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. தி.மலை இடுக்கு பிள்ளையார் நிர்வாகம் அதிரடி

BREAKING || குதிரை பேரம் வழக்கு - செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரண்

Mekedatu | DK Shivakumar | மேகதாது விவகாரம்.. ஒன்று கூடிய MPக்கள்.. DKS அதிரடி மூவ்..