இந்தியா

வனத்துறை அதிகாரிகளை பகிரங்கமாக மிரட்டிய ஆளுங்கட்சி நிர்வாகி - சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய வீடியோ

கேரள மாநிலத்தின் இடுக்கி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்த வனத்துறையினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் பிரவீண் ஜோஸூக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

கேரள மாநிலத்தின் இடுக்கி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்த வனத்துறையினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் பிரவீண் ஜோஸூக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது வனச்சரகரை நடுரோட்டில் கட்டுவைத்து அடிப்பேன் என்று பிரவீண் ஜோஸ் கூறியுள்ளார். இதுகுறித்து மூணாறு காவல் நிலையத்தில் வனத்துறையினர் புகார் அளித்துள்ள நிலையில், வனத்துறையினரின் ஆளும் கட்சி நிர்வாகி பகிரங்கமாக விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்