இந்தியா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக்கொலை

இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் வீரர்கள் இருவரை வெள்ளைக் கொடியை காட்டி அந்நாட்டு வீரர்கள் மீட்டுச் சென்றனர்.

தந்தி டிவி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் உள்ள ஹாஜிபூர் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் இருவர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எதிர் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர், அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். எல்லையில் அத்துமீறிய அவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர்கள், சமாதானத்தை வலியுறுத்தும் வெள்ளைக் கொடியை காட்டி, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டுச் சென்றனர். தற்போது, இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை