இந்தியா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக்கொலை

இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் வீரர்கள் இருவரை வெள்ளைக் கொடியை காட்டி அந்நாட்டு வீரர்கள் மீட்டுச் சென்றனர்.

தந்தி டிவி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் உள்ள ஹாஜிபூர் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் இருவர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எதிர் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர், அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். எல்லையில் அத்துமீறிய அவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர்கள், சமாதானத்தை வலியுறுத்தும் வெள்ளைக் கொடியை காட்டி, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டுச் சென்றனர். தற்போது, இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு