இந்தியா

ஐபிஎல் 2025ல் விடுவிக்கப்பட்ட 4 கேப்டன்கள்.. யாரும் எதிர்பாக்காத புது ட்விஸ்ட்

தந்தி டிவி

ஐபிஎல் 2025ல் விடுவிக்கப்பட்ட 4 கேப்டன்கள்.. யாரும் எதிர்பாக்காத புது ட்விஸ்ட்

ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு 4 அணிகளின் கேப்டன்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசன் சாம்பியனான கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் விடுவிக்கப்பட்டுள்ளார். லக்னோ அணியில் இருந்து கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு அணியில் இருந்து கேப்டன் டூ பிளஸ்ஸி விடுவிக்கப்பட்டுள்ளார்.

BREAKING || மெயின் பிரச்சனைக்கு தீர்வு? - மத்திய அரசு அதிரடி ஆக்‌ஷன்

Breaking | TN Police | ECI | களமிறங்கிய 1.5 லட்சம் போலீசார்; குவிக்கப்பட்ட துணை ராணுவம்

ECI | High Court | நாளை தேர்தல் ECI -க்கு எதிரான வழக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்

Election | Jewelleryshops | Holiday | விடிந்தால் தேர்தல் திடீரென வந்த முக்கிய அறிவிப்பு

Neet Exam | Hall Ticket | நீட் தேர்வு ஹால் டிக்கெட் - வெளியான முக்கிய அப்டேட்