இந்தியா

சோதனைக்கு சென்ற BSFக்கு ஷாக் கொடுத்த இருவர்

தந்தி டிவி

லடாக்கில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். உளவுத்துறை தகவலின்பேரில், இந்திய-சீன எல்லையில், கடத்தல்காரர்களின் ஊடுருவல் குறித்து சோதனை நடைபெற்றது. கிழக்கு லடாக்கில், எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தங்கக் கடத்தலில் ஈடுபட்ட டென்சிங் டார்கே, செரிங் சம்பா ஆகிய இருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 108 கிலோ தங்கக் கட்டிகள், செல்போன்கள், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்