இந்தியா

சோதனைக்கு சென்ற BSFக்கு ஷாக் கொடுத்த இருவர்

தந்தி டிவி

லடாக்கில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். உளவுத்துறை தகவலின்பேரில், இந்திய-சீன எல்லையில், கடத்தல்காரர்களின் ஊடுருவல் குறித்து சோதனை நடைபெற்றது. கிழக்கு லடாக்கில், எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தங்கக் கடத்தலில் ஈடுபட்ட டென்சிங் டார்கே, செரிங் சம்பா ஆகிய இருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 108 கிலோ தங்கக் கட்டிகள், செல்போன்கள், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை