இந்தியா

சோதனைக்கு சென்ற BSFக்கு ஷாக் கொடுத்த இருவர்

தந்தி டிவி

லடாக்கில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். உளவுத்துறை தகவலின்பேரில், இந்திய-சீன எல்லையில், கடத்தல்காரர்களின் ஊடுருவல் குறித்து சோதனை நடைபெற்றது. கிழக்கு லடாக்கில், எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தங்கக் கடத்தலில் ஈடுபட்ட டென்சிங் டார்கே, செரிங் சம்பா ஆகிய இருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 108 கிலோ தங்கக் கட்டிகள், செல்போன்கள், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி