இந்தியா

சோதனைக்கு சென்ற BSFக்கு ஷாக் கொடுத்த இருவர்

தந்தி டிவி

லடாக்கில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். உளவுத்துறை தகவலின்பேரில், இந்திய-சீன எல்லையில், கடத்தல்காரர்களின் ஊடுருவல் குறித்து சோதனை நடைபெற்றது. கிழக்கு லடாக்கில், எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தங்கக் கடத்தலில் ஈடுபட்ட டென்சிங் டார்கே, செரிங் சம்பா ஆகிய இருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 108 கிலோ தங்கக் கட்டிகள், செல்போன்கள், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்