இந்தியா

தாஜ்மஹாலில் வான் பாதுகாப்பு அமைப்பை நிறுவ இந்தியா முடிவு

தந்தி டிவி

தாஜ்மஹாலில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை நிறுவ முடிவு

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வளாகத்தில், ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவிலுள்ள முக்கிய பகுதிகளை குறிவைத்தது. இதனை இந்திய வான்பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முடியடித்தன. இந்நிலையில், தாஜ்மஹால் வளாகத்தில் ட்ரோன் எதிர்ப்பு சாதனங்கள் நிறுவப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு