இந்தியா

ஒற்றை வீடியோவால் குஜராத்தில் வெடித்த சர்ச்சை...தேர்தல் செல்லாது - தேர்தல் ஆணையம் அதிரடி

தந்தி டிவி

மகிசாகர் மாவட்டத்தில் சாந்த்ராம்பூர் தாலுகாவில் உள்ள பார்த்தம்பூர் வாக்குச்சாவடியில் மே 7ஆம் தேதி ஒருவர் வாக்களிப்பதை நேரடியாக ஒளிபரப்பிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இந்த சம்பவம் தொடர்பாக 4 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் அதிகாரி மற்றும் பார்வையாளர் சமர்ப்பித்த அறிக்கையை கணக்கில் கொண்டு வாக்குப்பதிவு செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதனால் மே 11ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை, இந்த வாக்குச்சாவடியில் புதிய வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?