கேரளாவில் குடியரசு தின நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆணையர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.