இந்தியா

கர்ப்பிணி ஆட்டை பலாத்காரம் செய்த கும்பல்

அரியானாவில், கர்ப்பிணியாக இருந்த ஆட்டை 8 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
அரியானாவில், கர்ப்பிணியாக இருந்த ஆட்டை 8 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அங்குள்ள மேவாட் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி அஸ்லு என்பவர், போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 25ம் தேதி நள்ளிரவில் தனது ஆட்டை 8 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து கொன்றதாக கூறியுள்ளார். கொல்லப்பட்ட ஆடு கர்ப்பமாக இருந்ததாகவும் அதன் உரிமையாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆடு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு 'பீட்டா' உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு