இந்தியா

கர்ப்பிணி ஆட்டை பலாத்காரம் செய்த கும்பல்

அரியானாவில், கர்ப்பிணியாக இருந்த ஆட்டை 8 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
அரியானாவில், கர்ப்பிணியாக இருந்த ஆட்டை 8 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அங்குள்ள மேவாட் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி அஸ்லு என்பவர், போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 25ம் தேதி நள்ளிரவில் தனது ஆட்டை 8 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து கொன்றதாக கூறியுள்ளார். கொல்லப்பட்ட ஆடு கர்ப்பமாக இருந்ததாகவும் அதன் உரிமையாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆடு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு 'பீட்டா' உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"