இந்தியா

கர்ப்பிணி ஆட்டை பலாத்காரம் செய்த கும்பல்

அரியானாவில், கர்ப்பிணியாக இருந்த ஆட்டை 8 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
அரியானாவில், கர்ப்பிணியாக இருந்த ஆட்டை 8 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அங்குள்ள மேவாட் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி அஸ்லு என்பவர், போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 25ம் தேதி நள்ளிரவில் தனது ஆட்டை 8 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து கொன்றதாக கூறியுள்ளார். கொல்லப்பட்ட ஆடு கர்ப்பமாக இருந்ததாகவும் அதன் உரிமையாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆடு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு 'பீட்டா' உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..